யானையின் பிரசவத்திற்காக 1 மணி நேரம் காத்திருந்த வாகன ஓட்டிகள்: நெகிழ்ச்சி சம்பவம்

அவ்வப்போது ஆங்காங்கே நடக்கும் சில சம்பவங்கள் மனிதாபிமானம் என்ற ஒன்று மனிதர்கள் மத்தியில் இன்றும் உள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.

சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு ஓர் அழகான குட்டி யானை இந்த பூமியை தொட்டது. சாலையின் நடுவே பிறந்த குட்டிக்கும், தாய்க்கும் காவலாளிகளாக மாறியிருந்த வாகன ஓட்டிகள், மெல்ல தத்தி தத்தி எழுந்து தனது முதல் அடியினை எடுத்து வைக்க குட்டி யானையின் அழகில் மயங்கினர். 

 

Trending News