Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
TVK Latest News: எங்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ அக்கட்சியில் இருந்தவர்கள் தவெகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தன்னால் தான் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் என்ற பெயர் தெரிகிறது என்றும், மற்ற அரசியல் கட்சியினர் பாஜக என்று கூட சொல்வார்கள் ஆனால் ஆர்எஸ்எஸ் என்று சொல்ல மாட்டார்கள் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான உச்ச நீதிமன்றத்தின் மீதே சந்தேகம் எழும் அளவுக்கு பாஜகவினர் நடந்துகொள்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் SIR திட்டத்தை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தனது இருசக்கர வாகனம் மீது வி.சி.க. தலைவர் திருமாவளவனின் கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அவர் மீது வி.சி.கவினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்ற உணர்வு இல்லாமல், கொஞ்சம் கூட கவலை இல்லாமல், ஆட்சியாளர்கள் மீது பழி போடுவதற்காக விஜய் முயற்சிக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
Thirumavalavan: தவெக விஜய்க்கும், திமுகவிற்கும் ரகசிய தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுகிறது என திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த எம்.பிக்களைக் கொண்டு உண்மை கண்டறியும் குழுவை ராகுல் காந்தி உருவாக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tamil Nadu News Updates: திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார் என்றே தான் நினைப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
Jagdeep Dhankhar: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தூய்மைத் தொழிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக நிரந்தரப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான் மாற்றுக் கருத்தை முன்வைத்ததாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிலர் தூய்மைப் பணியாளர்களுக்கு எதிரான கருத்து என தவறான தகவல்களை சித்தரிப்பதாக குற்றம்சாட்டினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.