ஆகாயத் தாமரையால் விவசாயிகள் அவதி

தரங்கம்பாடி அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலை ஆகாயத் தாமரைகள் மறைத்துள்ளதாகவும், உடனடியாக அதனைத் தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தரங்கம்பாடி அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலை ஆகாயத் தாமரைகள் மறைத்துள்ளதாகவும், உடனடியாக அதனைத் தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News