கனமழையால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக  100-கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில்  மழை நீர் புகுந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Trending News