எங்களது கூட்டணி மிக ஸ்ட்ராங்காக உறுதியாக உள்ளது. 2021ல் மகத்தான ஒரு ளகத்தான வெற்றியை எங்களது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு வழங்கினார்களோ 2026 ஆம் ஆண்டிலும் ஒரு மகத்தான வெற்றியை வழங்க வாக்காளப் பெருமக்கள் தயாராக இருக்கிறார்கள் - செந்தில் பாலாஜி பேட்டி.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து விரிவான அறிக்கை அளித்து, 15 மாதங்கள் கழித்து வேண்டுமென்றே ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து நிராகரித்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு முடக்கியதாக கூறி மதச்சார்பற்ற முற்போற்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, மத்திய அரசை காட்டமாக விமர்சித்தார்.
TTV Dhinakaran: ஹெச்.ராஜா பார்வையில் குறைபாடு உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூடாக பதில் அளித்துள்ளார். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Karur Stampede: கரூர் கூட்டநெரிசல் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த செய்தியாளர் சந்திப்பு குறித்து அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார்.
Karur Stampede: கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த விளக்கங்களை விமர்சித்து, அதிமுக பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
Senthil Balaji explains how he got to the hospital so quickly: கரூர் சம்பவத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி உடனடியாக மருத்துவமனைக்கு வந்தார் என்ற கேள்விக்கு தற்போது பதில் அளித்துள்ளார்.
TVK Vijay: 6 மாதத்தில் ஆட்சி மாறும், காட்சி மாறும், அதிகாரம் கைமாறும், உண்மையான மனசாட்சி கொண்ட மக்களாட்சி மலரும் என கரூரில் தவெக தலைவர் விஜய் ஆவேசமாக பேசி உள்ளார்.
Jothimani Senthil Balaji: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சமூக வலைதளப்பதிவுக்கு, காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி கடுமையாக எதிர்த்துள்ளார். இதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
இதுவரை 10 தேர்தல்களில் தோல்வியடைந்த எடப்பாடி பழனிசாமிக்கு, 11வது முறையாக தோல்வியை தமிழக மக்கள் பரிசளிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தான் பேசியதை தவறாகச் சித்தரித்து கேவலமான, கீழ்த்தரமான அரசியலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்து வருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Government free house site patta : கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு ஒரே நாளில் 1400 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியுள்ளது. இன்னும் கூடுதல் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.