இந்து, கிறிஸ்தவர்கள் இணைந்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்த விருந்து!

கோவையில் மத நல்லிணக்கத்தை போற்றும் விதமாக இந்துக்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து வழங்கினர்.

இந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Trending News