இதுதான் லேட்டஷஸ்ட் டிரெண்ட் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

நீண்டகாலத்திற்கு கருத்தொருமித்து உறவுகளில் தொடர்ந்து நீடித்து இருப்பவர்கள், அந்த உறவு கசந்ததும், அதனை குற்ற செயலாக்க கோரி, நீதி கேட்கும் வேதனை அளிக்கும் டிரெண்ட்தான் தற்போது காணப்படுகிறது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.