கருக்கலைப்பு செய்துகொள்ள அனைத்து பெண்களும் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

தேவையற்ற கர்ப்பத்தை கலைக்கும் உரிமையை பறிக்க ஒரு பெண்ணின் திருமண நிலையை காரணம் காட்ட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குப்படுத்துவது குறித்த வழக்கு.

Trending News