சிஎஸ்கே மீது கடுப்பில் இருக்கிறாரா ஜடேஜா?

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கேப்டன்சி பொறுப்பு பறிக்கப்பட்டது தொடர்பாக சி.எஸ்.கே வீரர் ரவீந்திர ஜடேஜா மனக்கசப்பில் இருந்துவருவதாகச் சொல்லப்படுகிறது.

தோனியுடனான மோதல் மற்றும் சென்னை அணி மீதான மனக்கசப்பு உள்ளிட்டவை காரணமாக சென்னை அணியிலிருந்து ஜடேஜா விலகவுள்ளதாக வெளியான தகவலை மேற்கண்ட அடுத்தடுத்த சம்பவங்கள் ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே அமைந்தன. 

Trending News