பழமையான விகடக் கலைக்கு ஆதரவு இல்லை: கலைமாமணி கல்யாணசுந்தரம் வருத்தம்

தஞ்சையை சேர்ந்த இரா. கல்யாணசுந்தரம் விகடக்கலையை மீட்டெடுக்கும் வகையில் கடந்த 60 ஆண்டுகளாக இந்தக் கலையை செய்து வருகிறார்.

தமிழ்நாட்டி இவர் மட்டுமே இந்த கலையை மேடையேற்றி வருவதாக அவர் கூறினார்.

Trending News