காஞ்சியில் பூமிக்கு அடியில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள்!

சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சி வரதராஜப்பெருமாள் பூமிக்கடியில் 15 அடி ஆழத்திலுள்ள நடவாவி கிணற்று கல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.

Trending News