ரயில் விபத்து: அரசின் நடவடிக்கை என்ன?

ரயிலில் பயணித்த 64 பேரில் 39 பேர் நலமுடன் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 39 பேருக்கு உரிய நிவாரணம் வழங்கி ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

5 மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளதாகவும், விரைவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Trending News