கோயில் கட்ட தோண்டிய பள்ளத்தில் பொக்கிஷம் இருந்ததால் பரபரப்பு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதிதாக கோயில் கட்டுவதற்காக பள்ளம் தோண்டிய போது பழங்காலத்து பெருமாள் சிலை, மணி, கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Trending News