நெல்லையில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் கொள்ளை!

சிந்துபூந்துறையில் உள்ள தங்க நகை வியாபாரி வீட்டில் ஒன்றரை கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News