கோயில் இடத்தில் எச்சரிக்கை பலகை கொதித்தெழுந்த மக்கள்!

கரூரில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Trending News