''உதவ முன்வருவோர் நேரடியாக வயநாட்டிற்கு வரவேண்டாம்'' - பினராயி விஜயன்

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சூழ்நிலை சரியில்லாததால், உதவ முன்வருவோர் நேரடியாக வயநாட்டிற்கு வரவேண்டாம் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Trending News