பிளாஸ்டிக் பாட்டிலை மறுசுழற்சி செய்து தயாராகும் உடைகள்! கரூரில் அசத்தும் நிறுவனம்!

கரூரில் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் குறித்து பேசும்போது, பிரதமர் மோடி பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் அணிந்திருந்தார்.  

 

Trending News