பழனியில் அடாவடி செய்த இளைஞர்கள் கைது! காவலருக்கு அடி உதை! முழு விவரம்!

உணவகத்தில் உச்சகட்ட அடாவடி! தட்டிக்கேட்ட காவலருக்கே இந்த நிலையா? 8 பாய்ஸ் கைது!

பழனியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இடையூறாக இளைஞர்கள் சிலர் கூச்சலிட்டு கொண்டு இருந்ததை தட்டிக்கேட்ட காவலர் தாக்கப்பட்ட சம்பவம் கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News