இபிஎஸ் தம்பி மீது கர்ப்பிணி பரபரப்பு புகார் - என்ன நடந்தது?

மகளிர் சுய உதவிக் குழுவில் இருந்து நீக்கிவிட்டு தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தம்பி மீது நிறைமாத கர்ப்பிணி ஒருவர் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது என்பதை காணலாம்.

Trending News