“6 வயசுல இருந்து மகனை தனியா வளர்த்தாரு” - ஜெகதீஷ்வரனின் மாமா கண்ணீர்!

நீட் தேர்வால் அரசு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவர் ஜெகதீஷ்வரன் தற்கொலையால் உயிரிழந்த நிலையில், அவரின் தந்தையும் தற்கொலை செய்துகொண்டார். இருவரின் மரணத்தாலும் அவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர்.

Trending News