City
மயிலாடுதுறை மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 3 கோடி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.