City
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய தனியார் பள்ளி வாகனம், விவசாயியின் டிராக்டர் மூலம் மீட்கப்பட்டது.