அரச பயங்கரவாதம்: சீமான் கண்டனம்

ஏகனாபுரம் மக்களை திமுக அரசு கட்டாயப்படுத்திக் கைது செய்துள்ளது: சீமான்

தமிழ்நாடு அரசால் கைது செய்யப்பட்டுள்ள ஏகனாபுரம் பொதுமக்கள் மீது எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Trending News