தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு!

வாலாஜாபேட்டை அருகே விளையாட சென்ற குழந்தை வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News