மதுரையில் நள்ளிரவில் வீட்டை அடித்து நொறுக்கிய கும்பல்! பதறவைக்கும் சிசிடிவி!

புதூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக நள்ளிரவில் 20 பேர் கொண்ட கும்பல் ஒருவரின் வீட்டை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News