டைரிமில்க் சாக்லேட்டில் நெளிந்த புழுக்கள்! தோழிகளே உஷார்!

உளுந்தூர்பேட்டையில் டைரி மில்க் சாக்லேட்டில் புழுக்கள் நெளிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சாக்லேட்டில் செப்டம்பர் மாதம் வரையிலான காலாவதி தேதி பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Trending News