ஓடும் ரயில்களில் துப்பட்டாக்களை வீசி நகைக் கொள்ளை: ரயில் சகோதரிகள் கைது

சென்னையில் ஓடும் ரயில்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைகளைக் கொள்ளையடிக்கும் சகோதரிகளை சென்னை மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் ஓடும் ரயில்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகைகளைக் கொள்ளையடிக்கும் சகோதரிகளை சென்னை மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.

Trending News