கிராமத்துக்குள் புகுந்த 15 அடி நீள மலைப்பாம்பு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பிடிபட்ட மலைப்பாம்பை பத்திரமாக வனத்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

இந்த பாம்பை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் பிட்த்தனர்.

Trending News