ஜூலை 15 முதல் தென்னிந்திய நூற்பாலைகள் முழு உற்பத்தி நிறுத்தம்!

மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டணம் அதிகரிப்பால் வருகிற 15 ஆம் தேதி முதல் சிறு, குறு, நடுத்தர தென்னிந்திய நூற்பாலைகள் முழு உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தில் ஈடுபடுபோவதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Trending News