அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைப்பு: தமிழக அரசு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Trending News