விரைவில் புயல் பாதுகாப்பு மையமும் சாலையும் அமைக்கப்படும்

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட கிராமங்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன், விரைவில் புயல் பாதுகாப்பு மையமும் சாலையும் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

Trending News