வயல்வெளியில் திடீரென கவிழ்ந்த பேருந்து - தப்பிய மாணவர்கள்!

வயல்வெளியில் திடீரென பெருந்து கவிழ்ந்ததால் பதற்றமான சூழல் உருவானது.

ஆரணி  அருகே அரசுப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் வயல்வெளியில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில், நல்வாய்ப்பாக மாணவர்கள்  காயங்களின்றி உயிர்தப்பினர்.

Trending News