வெயிலில் கால்கடுக்க நின்ற மாணவர்கள் - அதிர்ச்சி சம்பவம்!

மதுரையில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவை காண வந்த பள்ளி மாணவர்கள், சுமார் 1மணி நேரம் வரை கடுமையான வெயிலில் காத்திருந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர்.

Trending News