இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்- சுஹாசினி சர்ச்சை பேச்சு

இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள், அவர்களிடம் பேசுவதற்காக நாம் இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என நடிகை சுஹாசினி பேசிய பேச்சு சர்ச்சையாகி வருகிறது. இதற்கு எதிர்ப்புகளும் வெடித்து வருகின்றன.

Trending News