பழநி கோயிலில் இந்து அல்லாதவர்கள் நுழையத் தடை: மூத்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் வரவேற்பு

இந்து மத நம்பிக்கை அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை விதித்து உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் மூத்த வழக்கறிஞர் அருண் சாமிநாதன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Trending News