பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு பேச்சு..! எஸ்.வி.சேகரின் மனு தள்ளுபடி!

பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு குறித்த வழக்கை ரத்து செய்ய கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது.

பெண் பத்திரிகையாளர்கள் தொடர்பான சர்ச்சை பேச்சு குறித்த வழக்கை ரத்து செய்ய கோரி எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது.

Trending News