மது கஞ்சாவே இல்லை என்றால் 90% கொலை குற்றம் குறைந்துவிடும். தமிழகத்தில் திருமாவளவன், கிருஷ்ணசாமி, சீமான் மற்றும் எனக்கு பாதுகாப்பு இல்லை - ஜான் பாண்டியன்.
உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற்காக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விசாரணைக் கைதி திருவேங்கடம் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Seeman, Minister Sekarbabu News : சீமானுக்கு வாய்கொழுப்பு காரணமாக வரைமுறை இல்லாமல் பேசி வருகிறார், அவர் மீது கொடுக்கப்படும் புகார்களின் அடிப்படையில் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
NTK Seeman: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி பேசியதால் கைது என்றால் காவல்துறையினர் முடிந்தால் தன்னை கைது செய்யட்டும் என சர்ச்சையான அதே பாடலை பாடிய சீமான் அரசுக்கு சவால் விடுத்துள்ளார்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அதற்கு I'm Waiting என விஜய்யின் வசனத்தை பதிலாக தெரிவித்தார்.
மதம், சாமி அது இருந்தால் அவர்களுக்கு போதும், சாதி மதத்தை வைத்து ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் மக்களை பற்றி எப்படி சிந்திப்பார்கள்? என்று கோவையில் சீமான் பேச்சு.
Seeman Campaign In Coimbatore: விஷச்செடியும் தேசிய திருடர்களுமான பாஜகவை தயவு செய்து தமிழ்நாட்டுக்குள் விடாதீர்கள் என கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் சீமான் பரபரப்பாக பேசி உள்ளார்.
இப்போதுதான் ஒரு இடத்தில் பிடித்திருக்கிறார்கள், அப்படி என்றால் மற்ற இடங்களில் பணம் கொடுக்கவில்லை, பணம் செல்லவில்லை என்று அர்த்தமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன் மீதான அச்சம் காரணமாகவே சின்னத்தை முடக்கியதாக, சென்னையில் நடைபெற்ற பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என 2015 ஆம் ஆண்டு ஆர்டிஐ கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறீர்களே என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.