2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடி முடிவை எடுத்துள்ளார். இம்முறை அவர் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sattai Duraimurugan: தேனியின் நாதகவின் சாட்டை துரைமுருகன் பங்கேற்ற கூட்டத்தில் புகுந்து பிரச்னை செய்த தவெக நிர்வாகிகள் மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது வைரல் ஆகி வருகிறது.
தவறான ஆட்சி நடக்கிறது என்றால் அதற்கு ஆட்சியாளன் பொறுப்பல்ல, அவரை தேர்ந்தெடுத்த மக்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நம்முடைய அரசு டாஸ்மாக் சரக்குகளை பத்திரமாக வைப்பதற்கு கிடங்குகள் அமைத்து அதற்கு பாதுகாப்பு வழங்குகிறது ஆனால் உயிர் தேவையான நெல்லை கொள்முதல் செய்யாமல் வீதியில் விட்டு விடுகிறது என சீமான் தெரிவித்தார்.
கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என சீமான் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு தமிழ் கிருத்துவ பேராயம் மற்றும் சமூக நீதி பேரவை சார்பாக, உறவுகளின் அரசியல் கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்தார்.
திலீபன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு பிறகு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.
Seeman Latest News Updates: அடுத்தவன் பேச்சை கேட்காதே, அண்ணன் பேச்சை ஒருமுறை கேள்! உனக்கு எழுதி கொடுப்பார்கள் தப்பு தப்பாக எழுதிக் கொடுக்கிறார்கள்' என விஜய்யை நோக்கி சீமான் சொல்லியதை இங்கு காணலாம்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திமுகவுடன் போட்டி என கூறி வருகிறார். அவருக்கு சீமானுடன்தான் போட்டி, எங்களுடன் இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.