Sourav Ganguly On Mohammed Shami Rejection: முகமது ஷமி இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்த தெளிவான விளக்கம் அவருக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் நான் தேர்வாளராக இருந்திருந்தால் நிச்சயம் அவரை அணிக்குள் கொண்டு வந்திருப்பேன் என்றும் செளரவ் கங்குலி கூறி இருக்கிறார்.
பிசிசிஐயில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்து சவுரவ் கங்குலி தற்போது தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவுள்ளார். முழு விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Sourav Ganguly Relationship With Actress Nagma : பிரபல கிரிக்கெட் வீரர் கங்குலி, தனது திருமணத்திற்கு பின் ஒரு நடிகையுடன் காதல் உறவில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த நடிகை யார் தெரியுமா?
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக விரும்புகிறேன் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Sourav Ganguly Slams Rishabh Pant: இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் ரிஷப் பண்ட்டை முன்னாள் இந்திய அணி கேப்டன் செளரவ் கங்குலி கடுமையாக சாடி உள்ளார்.
பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுடனான கிரிக்கெட் உறவை இந்தியா முற்றிலுமாக துண்டிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கு இன்றும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு முன்னதாக சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.
Sourav Ganguly : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததே நான் தான், ஆனால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
Cricket Latest News Updates: டெல்லி கேப்பிட்ல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரிக்கி பாண்டிங் விலகிய நிலையில், அந்த இடத்திற்கு வரப்போவது யார் என்பது உறுதியாகி உள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், பிசிசிஐயின் தலைவருமான சௌரவ் கங்குலியின் மகள் சனா கங்குலியின் (Sana Ganguly) கல்வி, வேலை குறித்த தகவல்களை இதில் காணலாம்.
Sourav Ganguly And Virat Kohli Controversry: விராட் கோலி கேப்டன் பதவி குறித்து ஏற்பட்ட சர்ச்சைப் பற்றி பேசிய சவுரவ் கங்குலி. நான் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
2003 உலக கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை எடுத்த நிலையில், 2023 உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வெற்றி பெற்று பவுலிங் எடுத்திருக்கிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 20 ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டன்கள் யாரும் செய்யாத சாதனையை ரோகித் சர்மா நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் செய்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.