தேர்தல் வாக்குறுதியை மறந்து விட்டாரா முதலமைச்சர்: தமிழக விவசாயிகள் சங்கம் கண்டனம்

நெய்வேலி அருகே என்எல்சி நிர்வாகத்தால் நெற்பயிற்கள் அழிகப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

என்எல்சி சுரங்க விரிவாக்கத்துக்கு கால்வாய் வெட்டும் பணியின்போது நெல் பயிர்கள் அழிக்கப்பட்டதைக் கண்டித்து தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Trending News