City
கோவில்பட்டியில் மது அருந்திவிட்டு 14 ஆண்டுகளாக கணவர் அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக மனைவி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இவருக்கு நடந்த கொடுமை என்ன? வெளியான ஷாக்கிங் வீடியோ!