‘‘நீட்டைக் கொண்டுவந்ததே முறைகேடு செய்வதற்குதான்’’

நீட்டைக் கொண்டுவந்ததே பணத்தைச் சம்பாதிப்பதற்கும், முறைகேடு செய்வதற்கும்தான் எனக் கூறியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜகவின் ஆளுங்கட்சி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கத்தான் நீட் தேர்வு என்று விமர்சித்துள்ளார்.

Trending News