கந்து வட்டியால் அவதி..! கதறும் மீனவர்கள்..!

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மீன்பிடித் தொழிலாளர்களின் பங்குத் தொகையிலிருந்து கூடுதலாக கந்து வட்டி போல் பணம் வசூலிப்பதாக கூறி விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Trending News