பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்த நிலையில், அதில் இரண்டு பேர் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்த நிலையில், அதில் இரண்டு பேர் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது.