இந்தியாவில் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது: கிரண் ரிஜ்ஜூ

இந்தியாவில் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும், இதனை சீரமைக்காவிட்டால், நிலைமை மோசமாகும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

இந்தியாவில் சுமார் 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும், இதனை சீரமைக்காவிட்டால், நிலைமை மோசமாகும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்தார்.

Trending News