5 ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள்: ஸ்மிருதி இரானி அறிவிப்பு

புதிதாக 5 ஆயிரம் குழந்தைகள் காப்பகங்கள் அடுத்த வாரத்தில் தொடங்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அறிவித்துள்ளார்.

Trending News