இன்ஸ்டா பதிவால் அப்செட்..! கொலையில் முடிந்த சோகம்! முழு விவரம்!

கரூரில் இன்ஸ்டாகிராம் முன்விரோதம் காரணமாக இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து முட்புதரில் புதைத்த வழக்கில் 9 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.

Trending News