ஊரை விட்டு 30 குடும்பங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட கொடூரம்!

வேலூர் மாவட்டம், மூங்கப்பட்டு பகுதியில் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து துன்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News