எருது விடும் போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்!

வேலூர் மாவட்ட ஸ்ரீ காளியம்மன் கோவில் 62ஆம் ஆண்டு திருவிழா முன்னிட்டு எருது விடும் போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

போட்டியில் அதிவேகமாக ஓடுய காளைகள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Trending News