City
கோவையில் தங்கையின் கல்யாணத்திற்காக 11 ஆண்டுகளாக வளர்த்த செல்ல பிராணியை இழந்து கதறி அழுவும் குடும்பத்தினரின் நெகிழ்ச்சி கதை இணையவாசிகளை கண் கலங்க வைத்துள்ளது. நடந்தது என்ன என்பது குறித்து கோவை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.