வன்கொடுமைக்கு ஆளான 8 வயது சிறுமி!

புனேவில் 5 சிறிய சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞரால் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.    

Last Updated : Dec 22, 2017, 11:16 AM IST
வன்கொடுமைக்கு ஆளான 8 வயது சிறுமி! title=

புனேவில் 5 சிறிய சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞரால் 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.  

புனேவில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கடந்த புதன்கிழமை மாலை எட்டு வயது சிறுமி ஒருவர் கடத்தி, 5 சிறிய சிறுவர்கள் மற்றும் 19 வயது இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.  

இச்சம்பவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச்சம்பவம் புனேவில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

புனே காவல்துறையினர்  இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். 

Trending News